ரஷ்யாவுக்கு ஈரான் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாகவும், அவற்றை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தக்கூடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அவ்வாறு நடந்தால் ஈரான் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்...
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு செய்தியாளர்கள...
ரஷ்யாவினால் ஏவப்பட்ட 44 ட்ரோன்களில் 27 டிரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ஷாஹெத்-131 மற்றும் ஷாஹெட்-136 ட்ரோன்கள் மற்றும் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளையு...
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போல்டாவா நகரில் உள்ள ராணுவ அகாடெமியையும், அருகிலுள்ள மருத்துவ...
ரஷ்யாவின் உளவாளி என்று அழைக்கப்படும் பெலுகா வகை வெள்ளை இன ஹவால்டிமிர் திமிங்கிலம் ஒன்று தென் நார்வே கடல் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 14-அடி நீ...
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியபடி உக்ரைன் படைகள் முன்னேறி வருவதால், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கான்கிரீட் அறைகளை அங்குள்ள பேருந்து நிறுத்தங...
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள சுமி நகர் மீது ரஷ்யாவின் தாக்குதலைத் தவிர்க்கவே குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். தலைநகர் கீவில், போலந்து அத...